ஓம் மஹா வாராஹி சக்தி 🙏 .
அன்புடையீர்,
கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக , அரசாங்க விதிமுறைகள் பின்பற்றும் பொருட்டு நமது ஆலய வளாகத்திற்குள் பொது மக்கள் , மற்றும் பக்தர்கள் அனுமதிக்கப்படு வதில்லை என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.
அரசின் மறு அறிவிப்பு வரும் வரை உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறோம் .
நன்றி.🙏
இங்ஙனம் ,
நிர்வாகம்.
(stay safe,stay home)